About US
ரஹ்மானியா இளைஞர் மன்றம் என்பது கன்னியாகுமரி மாவட்டத்தின் ஈத்தாமொழி ஊரின் இளம் தலைமுறையினரால்
ஒன்றிணைந்து உருவாக்கப்பட்ட ஒரு சிறந்த சமூக அமைப்பாகும்.
சமூக விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், இளைஞர் மேம்பாட்டு முயற்சிகள் மற்றும் பொதுநல செயல்பாடுகள் மூலம்
ஊரின் சமூக சூழலை மேம்படுத்துவதற்காக தொடர்ந்து அர்ப்பணிப்புடன் செயல்பட்டு வருகிறோம். சமூக
பொறுப்புணர்வு, ஒற்றுமை மற்றும் முன்னேற்றம் மீது கொண்ட நம்பிக்கையே எங்கள் அனைத்து செயற்பாடுகளின்
முக்கிய அடித்தளமாக திகழ்கிறது.
இளைஞர்களின் ஒற்றுமையை வலுப்படுத்தி, ஊரின் நலனுக்காக செயலாற்றும் ஒரு முன்னோடியான அமைப்பாக
ரஹ்மானியா இளைஞர் மன்றம் தொடர்ந்து முன்னேற்றி வருகிறது.
உலக மக்கள் அனைவரும் ஒரு ஆண் ஒரு பெண்ணிலிருந்தே படைத்துள்ளோம் - Quran 49:13
வணக்கத்துக்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் இல்லை. முகமது நபி அல்லாஹ்வின் தூதர். அல்லாஹ்வுக்கு இணையாக வேறு எதுவும் இல்லை.
Activities
06:28 pm
ரமழான் மாதம் என்பது
மக்களுக்கு வழிகாட்டலாகவும், தெளிவான மார்க்கச் சான்றுகளாகவும், நேர்மை
மற்றும் பொய் இடையிலான வேறுபாட்டுக்குறியாகவும் குர்ஆன் இறக்கிவைக்கப்பட்ட மாதமாகும்…
-அல்குர்ஆன் 2:185
இறைநம்பிக்கை கொண்டோரே!
உங்களுக்கு முன்னிருந்தோர் மீது கடமையாக்கப்பட்டது போன்று உங்கள்மீதும்
குறிப்பிட்ட நாட்கள் நோன்பு கடமையாக்கப்பட்டுள்ளது. (இதனால்) நீங்கள் இறையச்சமுடையோர்
ஆகலாம்.-அல்குர்ஆன் 2:183
உங்களில் நோயாளியாகவோ
அல்லது பயணத்திலோ இருப்பவர் வேறு நாட்களில் கணக்கிட்டுக் கொள்ளட்டும்.
அதற்குச் சக்தி பெற்றவர்கள் (நோன்பு நோற்கா விட்டால்) ஓர் ஏழைக்கு உணவளிப்பது (அதற்குரிய)
பரிகாரமாகும். -அல்குர்ஆன் 2:183
நன்மையை யார் மிகுதியாகச்
செய்கிறாரோ அது அவருக்குச் சிறந்தது. நீங்கள்
அறிந்தவர்களாக இருந்தால் நீங்கள் நோன்பு நோற்பதே உங்களுக்குச் சிறந்தது.-அல்குர்ஆன் 2:183
01:45 pm
இந்தியாவில் தனிச்சட்ட உரிமைகள் ஹிந்துக்கள், முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள், சீக்கியர்கள் உள்ளிட்ட அனைத்து சமூகங்களுக்கும் வழங்கப்பட்டுள்ளன. ஆனால், முஸ்லிம் சமுதாயத்தின் உரிமைகளில் மட்டும் ஏன் ஒன்றிய அரசு தலையிடுகிறது?
Join Now
07:30 am
தியாகம் அல்லாஹ்வுக்கே சமர்ப்பிக்கப்பட வேண்டும்; அதுவே
ஹஜ்ஜுப் பெருநாளின்
உண்மை அர்த்தம்.
இப்ராஹீம் நபியின்
நம்பிக்கையை பின்பற்றுவோம் – நாமும் அல்லாஹ்வுக்காக வாழ்வோம்.
பலி இறைவனிடம்
சென்றடைவதல்ல, உங்கள் பக்தி தான் சென்றடையும்.
– குர்ஆன் 22:37
Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore magna aliqua. Ut enim ad minim veniam, aliquip ex ea commodo consequat.
Our Blog
Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore magna aliqua. Ut enim ad minim veniam, aliquip ex ea commodo consequat.
Our Blog
Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore magna aliqua. Ut enim ad minim veniam, aliquip ex ea commodo consequat.
Our BlogOur Team
அகமத் அப்சார் இவர் இந்தியாவின் பீகார் மாநிலத்தை சேர்ந்தவர். தனது பட்டப் படிப்பை முடித்துவிட்டு ஈத்தாமொழியில் தலைமை இமாமாக தினசரி ஐவேளை தொழுகை நடத்தி வருகிறார்.
ஊர் தலைவர்
ஊர் செயலாளர்
ஊர் பொருளாளர்
Testimonial
இந்தியாவின் தேசத் தந்தை
"முகமது நபி அவர்களின் வாழ்க்கையை அறிந்தபோது, அவர் எவ்வளவு எளிமையானவர், நேர்மையானவர், மற்றும் தன் மக்களுக்கு அர்ப்பணிக்கப்பட்டவர் என்பதைக் கண்டேன்.அவர் ஆற்றல் மிக்க தலைவர்."
அமெரிக்க ஜனாதிபதி
"முகமது (ஸல்) ஒரு சாதாரண மனிதராக பிறந்து, உலகையே மாற்றிய மாபெரும் தலைவராக உருவாகியார். அவரது போதனைகள் நேர்மை, அர்ப்பணிப்பு, மற்றும் மனித நேயத்தோடு இருந்தன."
பிரெஞ்சு அறிஞர்
"முகமது (ஸல்) ஒரு மிகப்பெரிய சமூக சீர்திருத்தகராக இருந்தார். அவர் மனிதகுலத்திற்காக உழைத்தார்." இவை முகமது நபி (ஸல்) அவர்களின் மகத்துவத்தையும், இஸ்லாமின் தாக்கத்தையும் புரியவைக்கும் கருத்துக்கள்.
ஆங்கில எழுத்தாளர், தத்துவவாதி
"நான் எப்போதும் முஹம்மதை (ஸல்) உயர்ந்த மரியாதையுடன் பாராட்டியுள்ளேன். அவர் ஒரே சமயத்தில் ஒரு மார்க்கப் பிரசாரகரும், ஒரு அரசியலாளரும், ஒரு வீரனும், ஒரு சமூக சீர்திருத்தகரும் இருந்தார்."
Welcome to our website. We are happy to have you here. Stay connected for updates.